வடக்கில் உள்ளவர்களுக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியாதாம்! கோத்தபாய
Loading… தாம் பதவியில் இருந்தக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தபோது காணாமல் போனவர்களின் உறவினர்கள், காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக கூறியதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் கோத்தபாயவுடன் கொழும்பில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்தியவேளையில் தமது மகனை இழந்த சிங்கள தந்தை ஒருவரும் வந்திருந்தார். அப்போது, இராணுவத்தை சேர்ந்த அவரது … Continue reading வடக்கில் உள்ளவர்களுக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியாதாம்! கோத்தபாய
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed